மாகாண சபைத் தேர்தலை காலதாமதமின்றி நடத்துங்கள் – ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு.!

375 0

ஐக்கிய தேசியக் கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோ, மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையில் நடத்துவது என்பது குறித்து ஆராய விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைப்பதன் மூலம் அரசு காலதாமதம் செய்யக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.


அவர் தெரிவித்ததாவது, புதிய முறைமையா அல்லது பழைய முறைமையா என்பதை ஆராயும் பெயரில் தெரிவுக்குழு அமைப்பது தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்தும். இதனால் தேர்தல் மேலும் தள்ளிப்போகும் அபாயம் உள்ளதாகவும் மக்கள் கருதுகின்றனர் என்றும் அவர் கூறினார்.


மாகாண சபைத் தேர்தலை இவ்வருடத்துக்குள் விரைந்து நடத்த அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மக்களின் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் நிலுவையிலுள்ள தேர்தலை முன்னுரிமையுடன் நடத்த வேண்டியதுஅரசின் பொறுப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.சட்டச் சிக்கல்கள் இருப்பின் அவற்றை விரைவாகத் தீர்த்து, தேர்தலுக்கான சூழலை உருவாக்க வேண்டும் எனவும் ஹரின் பெர்னாண்டோ வலியுறுத்தினார்.

Related Post

பிரதமரின் தலைமையில் மாத்தறை கலை விழா கோலாகலமாக ஆரம்பம்.!

Posted by - February 20, 2026 0
மாத்தறை – உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கலைஞர்களின் பல்வேறு கலைப்படைப்புகளை ஒருங்கிணைத்து நடக்கும் ‘மாத்தறை கலை விழா’ (Matara Festival for the Arts) பிரதமர் கலாநிதி…

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குற்றச்சாட்டில் இருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – சஜித் பிரேமதாஸ.!

Posted by - February 21, 2026 0
ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த எவரேனும் பாதாள உலகச் செயற்பாடுகள் அல்லது போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர்களாக இருந்தால், அவர்களுக்கு எதிராக தயக்கமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்…

சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட முன்னாள் பெண் போராளி: காரணமான இருந்த கந்துவட்டி கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் – வேந்தன் கண்டனம்.!

Posted by - February 21, 2026 0
மன்னார் பகுதியில் கந்துவட்டி தொல்லையைத் தாங்க முடியாமல், முன்னாள் பெண் போராளி ஒருவர் தனது ஒரு சிறுநீரகத்தை கொழும்பு சென்று விற்று கடனை அடைத்த சம்பவம் அதிர்வலைகளை…

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரின் மற்றுமோர் தொழிற்சங்க நடவடிக்கை

Posted by - February 16, 2026 0
2026 பெப்ரவரி 18 முதல் சுகாதாரத் தரவுகளை வெளியிடுவதிலிருந்து விலகுவதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது. அரசாங்கம் தமது கோரிக்கைகளுக்கு போதுமான பதிலை வழங்கத்…

தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தின் முறையற்ற செயற்பாடு!

Posted by - February 20, 2026 0
வடமராட்சி கிழக்கு உடுத்துறை வேம்படி பகுதியில் தாளையடி நன்னீர் திட்ட நிறுவன அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.வடமராட்சி கிழக்கின் பல பகுதியில் தாளையடி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *