மாகாண சபைத் தேர்தலை காலதாமதமின்றி நடத்துங்கள் – ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு.!

196 0

ஐக்கிய தேசியக் கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோ, மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையில் நடத்துவது என்பது குறித்து ஆராய விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைப்பதன் மூலம் அரசு காலதாமதம் செய்யக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.


அவர் தெரிவித்ததாவது, புதிய முறைமையா அல்லது பழைய முறைமையா என்பதை ஆராயும் பெயரில் தெரிவுக்குழு அமைப்பது தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்தும். இதனால் தேர்தல் மேலும் தள்ளிப்போகும் அபாயம் உள்ளதாகவும் மக்கள் கருதுகின்றனர் என்றும் அவர் கூறினார்.


மாகாண சபைத் தேர்தலை இவ்வருடத்துக்குள் விரைந்து நடத்த அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மக்களின் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் நிலுவையிலுள்ள தேர்தலை முன்னுரிமையுடன் நடத்த வேண்டியதுஅரசின் பொறுப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.சட்டச் சிக்கல்கள் இருப்பின் அவற்றை விரைவாகத் தீர்த்து, தேர்தலுக்கான சூழலை உருவாக்க வேண்டும் எனவும் ஹரின் பெர்னாண்டோ வலியுறுத்தினார்.

Related Post

சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் உடலம், பொதுமக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறை.!

Posted by - February 19, 2026 0
மாத்தளை காவல் பிரிவின் கலல்பிட்டி பகுதியில் உள்ள பரகெடி ஓயா எறும்புப் புற்றுக்கு மேலே உள்ள ஒரு பாறைக்கு அருகில் ஒரு சிதைந்த ஆணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது…

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர் பிரணவசோதி உயிரிழப்பு.!

Posted by - February 21, 2026 0
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றி வந்த இளம் மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி (31) அவர்கள் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.காரைதீவுவைச் சேர்ந்த இவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர்…

எல்லை மீறல் நியாயமற்றது : தமிழக மீனவர்கள் தொடர்பில் வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் கடும் கண்டனம்.!

Posted by - February 21, 2026 0
வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் செயலாளர் என்.எம். ஆலம், தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லையை மீறி தொழில் செய்வது குற்றச் செயலாகும் என்றும், அதனை தொடர்ந்து செய்து…

மாகாண சபைத் தேர்தலை உடனே நடத்திக் காட்டுங்கள்.!

Posted by - February 20, 2026 0
மாகாண சபைத் தேர்தலை காலம் தாழ்த்தாது விரைவாக நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, தேசிய மக்கள் சக்தி அரசை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற…

இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவர் – பிரதமர் மோடி!

Posted by - February 26, 2026 0
இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவர் என்ற சாதனையைப் பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார். பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பைவிட…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *